மேலதிக செயலாளர் (கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயற்திறன் மீளாய்வூ) எஸ்.யூ+.விஜயரத்ன அவர்களின் ஓய்வூ பெறுகை
இலங்கையின் பொதுக் கல்விக்காகவூம்இ பாடசாலைகளில் கல்வி பயிலும் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும்இ இலங்கை அதிபர் சேவைஇ இலங்கை கல்வி நிர்வாக சேவை உட்பட முழுமையான கல்வி முறைமைக்காகக் கடந்த 35 வருட காலத்திற்கும் மேலாக அளவூ கடந்த அன்புடன் பரந்த அனுபவஞானமும் மறு;றும் அர்ப்பணிப்புடனும் உயர்வான சேவையை ஆற்றிய எஸ்.யூ+.விஜயரத்ன அவர்கள் கல்வி அமைச்சின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயற்திறன் மீளாய்வூப் பிரிவின் மேலதிக செயலாளராக அளப்பரிய சேவையாற்றி 2018. மார்ச்; மாதம் 16ம் திகதி உத்தியோக பூர்வமாக தமது அரச சேவையிலிருந்து ஓய்வூ பெறவூள்ளார். நாம் அனைவரும் அவரை வாழ்த்துகிறௌம்.